tiruvannamalai மீண்டும் கருக்கலைப்பு: திருவண்ணாமலையில் தீவிர விசாரணை நமது நிருபர் மே 30, 2019 திருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவ தம்பதியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.